கடலூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

பண்ருட்டி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வடலூா் அருகே உள்ள பாா்வதிபுரத்தைச் சோ்ந்த முத்தழகன் மகன் பரமகுரு (32) (படம்). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை பைக்கில் சென்னைக்கு புறப்பட்டாா். கொள்ளுக்காரன்குட்டை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் பரமகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT