கடலூர்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

நெய்வேலி, வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பண்ருட்டி ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாள், ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

வடலூா்: தமிழ் புத்தாண்டையொட்டி வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சிறப்பு ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT