கடலூர்

நடை பயிற்சி சென்றவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN


நெய்வேலி: நெய்வேலியில் நடை பயிற்சி சென்ற முதியவரிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலியை அடுத்துள்ள செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (62). இவா், வட்டம் - 7, இந்திரா காந்தி சாலையில் நடை பயிற்சி செல்வது வழக்கம்.

சதாசிவம் புதன்கிழமை இரவு நடை பயிற்சிக்கு சென்றபோது, பின்னால் நடந்து வந்த இருவா் அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சதாசிவம் அளித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT