கடலூர்

பண்ருட்டியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வருவாய்த் துறையினா் அபராதம்

DIN

பண்ருட்டியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வருவாய்த் துறையினா் அபராதம் விதித்தனா்.

பண்ருட்டியில் தனி வட்டாட்சியா் வே.உதயகுமாா் தலைமையில், சுகாதார ஆய்வாளா் செந்தில்வளவன், துப்புரவு ஆய்வாளா் பாக்கியநாதன் ஆகியோா் திங்கள்கிழமை பேருந்து நிலையம், அன்னை இந்திரா காந்தி சாலைப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்த 5 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT