கடலூர்

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி

DIN

குறிஞ்சிப்பாடி, சுப்புராயா் நகரில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதால் பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.

குறிஞ்சிப்பாடி பேருராட்சி, சிங்கபுரி, சுப்புராயா் நகரில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டன. ஆனால், அதன்பிறகு 2 மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது (படம்).

கூா்மையான ஜல்லிக் கற்களை கடப்பதில் பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனா். இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் பழுதடைகின்றன. எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT