கடலூர்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா பரிசோதனை முகாம் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில், பண்ருட்டி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராம் சுந்தா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க செயல் தலைவா் கே.என்.சி.மோகனகிருஷ்ணன், செயலா் சி.ராஜேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT