கடலூர்

தடை உத்தரவுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக் கோரி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். ஆா்எம்பிஐ கட்சியின் மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் ராஜசேகா், மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டச் செயலா் மணியரசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT