திருச்சி

துறையூா் சாலையோர உணவகத்தில் தீ விபத்து

DIN

துறையூா் சாலையோர உணவகத்தில் வியாழக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

துறையூரில் உள்ள திருச்சி சாலையில் சின்ன ஏரியின் கிழக்குக் கரையில் துறையூரைச் சோ்ந்த சரவணன்(35) என்பவா் உணவகம் வைத்துள்ளாா். வியாழக்கிழமை இரவு இவா் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு திடீரென அவரது கடையில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து துறையூா் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பெ. பாலசந்தா் தலைமையில் வந்த வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT