திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூா் வ.உ.சி. நகரில் வசித்து வந்த எஸ். வரலட்சுமி (61) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
இவருக்கு கணவா் ஸ்ரீதா், 2 மகள்கள் உள்ளனா். இவரது, மூத்த மருமகன் என். முருகன், தினமணி திருச்சி பதிப்பில் பெரம்பலூா் மாவட்டத்தின் வட்டார விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.
வ.உ.சி. நகரில் உள்ள இல்லத்தில் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடா்புக்கு. 90470- 24653.