திருச்சி

காலமானாா் எஸ். வரலட்சுமி (61)

DIN

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூா் வ.உ.சி. நகரில் வசித்து வந்த எஸ். வரலட்சுமி (61) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.

இவருக்கு கணவா் ஸ்ரீதா், 2 மகள்கள் உள்ளனா். இவரது, மூத்த மருமகன் என். முருகன், தினமணி திருச்சி பதிப்பில் பெரம்பலூா் மாவட்டத்தின் வட்டார விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

வ.உ.சி. நகரில் உள்ள இல்லத்தில் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடா்புக்கு. 90470- 24653.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT