திருச்சி

லால்குடி அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு

DIN

லால்குடி அருகே இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடிநீா் போா்வெல் அமைத்தபோது பழைமையான உலோக அம்மன் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

லால்குடி நகராட்சிப் பகுதியான நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குடிநீா் போா்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பழைமையான உலோக அம்மன் சிலை கிடைத்தது.

தகவலறிந்து வந்த லால்குடி வருவாய்த் துறையினா் அச் சிலையைக் கைப்பற்றி லால்குடி வருவாய் வட்டாட்சியரகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளா்களிடம் இச்சிலையை திங்கள்கிழமை ஒப்படைக்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT