திருச்சி

ஹோலி கிராஸ் கல்லூரியில்புத்தாக்க மையம் தொடக்கம்

DIN

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா பிரிஜிட் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் ஆனி சேவியா் முன்னிலை வகித்தாா். திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ எஸ். இருதயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தாா்.

திருச்சி இளம் இந்தியா்கள் தலைவா் பி.அசோக் ராமநாதன், பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதாரத் துறைத் தலைவா் என்.பிரசன்னா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரி பேராசிரியா் ஜூலியட்கேத்ரின் ஏஞ்சல் வரவேற்றாா். இறுதியாக துணை முதல்வா் மோரிஸ் பிரின்ஸி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT