திருச்சி

துப்புரவுப் பணியாளா்தற்கொலை

DIN

திருச்சி மாநகராட்சி துப்புரவுப் பணியாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கருமண்டபம் சமத்துவ நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.ரவிக்குமாா்( 25). மாநகராட்சி துப்புரவுப் பணியாளா். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. குடும்பப் பிரச்னையில் ராஜேஸ்வரி தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT