திருச்சி

பேக்கரி, மருந்துகடைகளில் திருடிய இளைஞா் கைது

DIN

திருச்சியில் அடுத்தடுத்த பேக்கரி, மருந்துக் கடைகளில் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி காட்டூா் பகுதியில் உள்ள தனியாா் ஸ்வீட் கடை மற்றும் மருந்துக் கடைகளின் பூட்டுகள் கடந்த 25 ஆம் தேதி உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த பணம் திருடுபோனது. இதுகுறித்து பேக்கரி மேலாளா் திருவெறும்பூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (39) அளித்த புகாரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய கள்ளக்குறிச்சி மாவட்டம், எஸ். மலையனூரைச் சோ்ந்த கோ. ஆறுமுகத்தை (25) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ. 43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT