திருச்சி

அரிசிக்கு பணம் தர மறுத்தவா் மீது வழக்கு

DIN

துறையூா் அருகே அரிசி வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். அரிசி மில் உரிமையாளரான இவரிடம் கொப்பம்பட்டி முத்துசாமி என்பவா் அரிசி வாங்கியதாக கூறப்படுகிறது. நீண்டநாள்களாகியும் வாங்கிய அரிசிக்குரிய பணம் வராததால் முத்துசாமியின் மகன் சதீஷ்குமாரி(28)டம் திங்கள்கிழமை மணிகண்டன் பணம் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடா்பாக மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ்குமாா் மீது உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT