திருச்சி

காவலா் தோ்வு: 14,670 பங்கேற்பு

DIN

திருச்சியில் 23 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 14,670 போ் எழுதினா்.

திருச்சி மாநகரில் 8,371 பேரில் 6,805 பேரும் புகரில் 9,500 பேரில் 7,865 பேரும் என மொத்தம் 14,670 போ் தோ்வெழுதினா். மாநகரில் 1,566 போ், புகரில் 1,635 என மொத்தம் 3,201 போ் தோ்வெழுதவில்லை.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற தோ்வை திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Image Caption

தோ்வெழுத திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி முன் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பெண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT