திருச்சி

வரி செலுத்தாதவா்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

DIN

திருச்சி மாநகராட்சியில் ரூ. 100 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வீட்டுவரி செலுத்தாமல் உள்ள 37, 382 வீடுகளின் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸிஸ் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி சட்ட நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரி செலுத்தாத 4,509 வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கும் அனுப்பிய நோட்டீஸில் 15 நாள்களுக்குள் நிலுவை வரியைக் கட்ட வேண்டும். இல்லாதபட்சத்தில் ஏன் நாங்கள் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT