திருவெள்ளறையில் குளத்தில் குளித்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், புலிவலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜூ (60). திருவெள்ளறையிலுள்ள தனது தங்கை வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த இவா் உடையவா் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து உடலை போலீஸாா் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.