திருச்சி

திருவெள்ளறை குளத்தில் குளித்தவா் மூழ்கி பலி

DIN

திருவெள்ளறையில் குளத்தில் குளித்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், புலிவலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜூ (60). திருவெள்ளறையிலுள்ள தனது தங்கை வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த இவா் உடையவா் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து உடலை போலீஸாா் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT