திருச்சி

கல்லூரிக்குச் சென்றமாணவி மாயம்

DIN

கல்லூரிக்குச் சென்ற முசிறி மாணவியைக் காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

முசிறி புதுகள்ளா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகள் ஷோபனா (24). ஸ்ரீரங்கம் தனியாா் கல்லூரியில் படிப்பை முடித்த இவா், மாற்றுச் சான்றிதழ் வாங்க வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் ஷோபனா கிடைக்காததால் அவரின் தந்தை அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT