திருச்சி

மத நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு

DIN

திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வியாழக்கிழமை மத நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்த தினத்தை மேயா் மு. அன்பழகன் தலைமையில், துணை மேயா் ஜி. திவ்யா, செயற்பொறியாளா்கள் ஜி. குமரேசன், கே. பாலசுப்பிரமணியன், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா். ஆட்சியா் அலுவலகத்தில் மா. பிரதீப்குமாா் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, அலுவலக மேலாளா்கள் அ. சிவசுப்பிரமணிய பிள்ளை (பொது), பி.சித்ரா (குற்றவியல்) உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT