திருச்சி

துறையூா் பகுதிகளில் சட்ட விழிப்புணா்வு

DIN

துறையூா் வட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

துறையூா் நீதிமன்ற வளாகத்தில் வாகன இயக்கத்தை துறையூா் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான கே. சிவகுமாா் தொடங்கி வைத்தாா். குற்றவியல் நீதித்துறை நடுவா் புவியரசு, துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.எஸ். மனோகரன், அரசு வழக்குரைஞா் எல். சந்திரமோகன் மற்றும் என். உத்திராபதி, ஆ.ராசு, செல்வராஜ், பாஸ்கா், என்.தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT