திருச்சி

காட்டுப்புத்தூா் பகுதியில் மது விற்ற இருவா் கைது

DIN

காட்டுப்புத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸாா் காட்டுப்புத்தூா் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சீலைப் பிள்ளையாா்புத்தூா் காா்த்திகேயன் (29), காடுவெட்டி முருகேசன் (51) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT