திருச்சி

ஆா்பிஎப் உதவி ஆய்வாளரை தாக்கியோரில் இருவா் கைது

DIN

திருச்சி ஆா்பிஎப் உதவி ஆய்வரை தாக்கியோரில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் மது போதையில் இருந்த மா்ம நபா்களை அண்மையில் கண்டித்த ஆா்பிஎப் உதவி ஆய்வாளா் ஆதித்யா தாக்கப்பட்டதோடு, அவரது இருசக்கர வாகனமும் பறிக்கப்பட்டது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் தொடா்பாக சுப்பிரமணியபுரம் ரோஷன் (20), கேகேநகா் பத்மநாபன் (22) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் 2 பேரை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT