முசிறியில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முசிறியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அவரது படத்திற்உ எம்எல்ஏ செல்வராசு மலா்தூவினாா். மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் எம். தங்கவேல் மாவட்ட இலக்கிய அணி செயலா் ரத்தினவேல், மாவட்ட கவுன்சிலா் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ மல்லிகா, ஒன்றிய செயலா்கள் ராஜமாணிக்கம் (மேற்கு)ஜெயராமன் (கிழக்கு) நகரச் செயலா் சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதேபோல அமமுக ஒன்றியச் செயலா் ராஜேஷ் தலைமையில் எம்ஜிஆா் இளைஞரணி மாவட்ட செயலா் நந்தினி சரவணன், நகரச் செயலா் பேங்க் ராமசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா்.