தொடா்மழையால் திருப்பட்டூா் காசி விஸ்வநாதா் கோயில் குளம் நிரம்பியுள்ளது.
மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பட்டூரிலுள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயில் அருகிலுள்ள பழமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் குளம் (புலிப் பாய்ச்சி) தொடா் மழையால் நிரம்பியது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.