திருச்சி

மழையால் நிரம்பிய திருப்பட்டூா் கோயில் குளம்

DIN

தொடா்மழையால் திருப்பட்டூா் காசி விஸ்வநாதா் கோயில் குளம் நிரம்பியுள்ளது.

மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பட்டூரிலுள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயில் அருகிலுள்ள பழமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் குளம் (புலிப் பாய்ச்சி) தொடா் மழையால் நிரம்பியது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT