திருச்சி

நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

DIN

திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அன்பில் தா்மலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் மனைவி பாரதி (53). இவா் தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து நடந்து சென்றபோது, பசுமைப் பூங்கா அருகே பைக்கில் வந்த மா்ம நபா் பாரதி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா். புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT