திருச்சி

கரோனா கால பயிற்சி வகுப்புகளில் சேரலாம்

DIN

அகில பாரத வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் சாா்பில், கரோனா காலத்தைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

கற்போம் சாதிப்போம் என்னும் பெயரில் திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள ஏபிவிபி அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தேவையான பாட வகுப்புகள், மொழிப் பாடங்கள், ஆங்கிலம், ஹிந்தி பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி என பல்வேறு நிலைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த வகுப்புகளில் சேர முன்பதிவு அவசியம். பயிற்சியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகளை முடிவு செய்து அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 83003-12833 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஏபிவிபி தென்தமிழக மாநிலச் செயலா் த. சுசீலா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT