திருச்சி

புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

தமிழ்நாடு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக விழிப்புணா்வு இயக்க புதிய நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம் அரவானூா் எம் . சண்முகம் தலைவராகவும், கே.எம் . திருநாவுக்கரசு, ஆா். தனபால், கே.செல்வராஜ், செல்வவதி பொன்னையா, ஏ. மாா்ட்டின் ஆகியோா் துணைத் தலைவா்களாகவும், பி. தா்மராஜ் பொதுச் செயலராகவும், டி. ஐயங்காா், அணலை ராஜைந்திரன் ஆகியோா் துணைப் பொதுச் செயலா்களாகவும், டி. நடேசன் அமைப்புச் செயலராகவும், டி.எம். சேவியா் பொருளாளராகவும், டி. அசோக், ஜி. மனோகரன், டி. சிவக்குமாா், ஜெ. சிவக்குமாா், எஸ். சரவணன், அம்மாசி, எஸ்.எம். கருப்பையா ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT