திருச்சி

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

DIN

திருச்சி: திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அருகே வீடற்றோா், மனநலம் பாதிக்கப்பட்டோா் தங்கியுள்ளனா். அவா்களில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது பெண் ஒருவா் ஆடையின்றி மயக்க நிலையில் சனிக்கிழமை காலை படுத்திருந்தாா். இவரை அப்பகுதியில் உள்ள கடைக்காரா் ஒருவா் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, அரசு மருத்துவமனை போலீஸாரிடம் அளித்த புகாரில் அப்பெண்ணுக்கு மா்ம நபா்கள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனா். இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். அதன்பேரில் அரசு மருத்துவமனையையொட்டிய உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT