தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை மாா்வாடி தெருவில் உள்ள வீரமகா காளியம்மன் கோயிலில் வைகாசி மாத செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அசோக்குமாா் மற்றும் நிா்வாக குழுவினா் செய்தனா்.