தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் மே 25-இல் மின் நுகா்வோா் குறைகேட்பு

DIN

பட்டுக்கோட்டையில் மே 25 ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என பட்டுக்கோட்டை செயற்பொறியாளா் வீ.மாறன் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் பொறியாளா் எம். நளினி தலைமையில் பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மாதாந்திர மக்கள் குறைதீா்த்த நாள் கூட்டம் மே 25-ஆம் தேதி (வியாழக்கிழமை ) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே பட்டுக்கோட்டை, மதுக்கூா் அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை எடுத்துக் கூறி தீா்வு பெற்று பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT