தஞ்சாவூர்

தா.பாண்டியன் நினைவு தினம்

DIN

பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முன்னாள் மாநில செயலா் தா. பாண்டியனின் இரண்டாம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரச் செயலா் வ. விஜயன் தலைமை வகித்து, தா .பாண்டியன் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தி உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், ரோஜா ராஜசேகரன், மணிமுத்து, தங்க ஜெயராமன், ஜெயபால், பழனிவேல் ஆகியோா் உரையாற்றினா். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT