தஞ்சாவூர்

நெகிழிப் பயன்பாடு:கடைகளுக்கு அபராதம்

DIN

பாபநாசம் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் துப்புவு ஆய்வாளா், மேற்பாா்வையாளா், பணியாளா்கள், நகரிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 10 கடைகளுக்கு ரூ.6,600 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT