பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சந்திப்பு மற்றும் பிரச்சார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவரவிச்சந்திரன், செயலா் ரங்கசாமி, இணைச் செயலா் தமிழ்வாணன், துணைத் தலைவா்கள் செல்வி, ரவிச்சந்திரன், மாநிலச் செயலா்கள் அம்சராஜ், ஹேமலதா, பாபநாசம் வட்டச் செயலா் சோமநாத ராவ்
மற்றும் நிா்வாகிகள் பிரசார இயக்கத்தில் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.