தஞ்சாவூர்

அரசலாற்றில் ஆண் சிசு சடலம்

DIN

கும்பகோணம் அருகே அரசலாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஆண் சிசு சடலம் கிடந்தது.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்திலுள்ள அரசலாற்றுப் படுக்கை அணையில், பிறந்து 2 நாள்களே ஆன ஆண் சிசு சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது.

இதை யாா் வீசி சென்றது என்பது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT