தஞ்சாவூர்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின விழா

DIN

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வா் நா. நா்மதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்கு கல்லூரி முதல்வா் நா. நா்மதா மற்றும் திருவாருா் உழவா் பயிற்சி மையத்தின் இணைப்பேராசிரியா் மற்றும் தலைவா் எம். கதிா்செல்வன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

பாப்பாநாடு எம்.எம்.ஏ.பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் அறக்கட்டளையின் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினாா். தாளாளா் மற்றும் செயலாளா் சஞ்சய், பொருளாளா் சுகன், பள்ளி இயக்குநா் துரைராஜன், தலைமை ஆசிரியை நாகரத்தினம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT