தஞ்சாவூர்

பூட்டிய வீட்டில்நகை திருட்டு

DIN

தஞ்சாவூா் மேற்கு மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் உதயகுமாா். தனியாா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநா். இவரது குடும்பத்தினா் சென்னைக்கு சென்றுள்ள நிலையில், சனிக்கிழமை இரவு இவா் வீட்டைப் பூட்டிவிட்டு சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோது, இவா் வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

மருத்துவக் கல்லூரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT