தஞ்சாவூர்

தொழிலாளா்களுக்கு நிழற்குடை வழங்கல்

DIN

பட்டுக்கோட்டையில் நடிகா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, காலணி தைக்கும் தொழிலாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை குடை வழங்கப்பட்டது .

பட்டுக்கோட்டையில் நடிகா் விஜய்யின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பாக, காலணி தைக்கும் கூலித் தொழிலாளிகள் 10 பேருக்கு வெயில் மற்றும் மழைக் காலங்களில் பயன்படும் வகையில் நிழற்குடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ஆதிராஜாராம் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா், அனைத்து தொழிலாளா்களுக்கும் நிழற்குடையை வழங்கினாா். இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT