தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே நடிகா் சூா்யாவை கண்டித்து இந்து இளைஞா் முன்னணியினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நீட் தோ்வை பற்றி விமா்சித்து மாணவா்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் விதமாகக் கருத்து கூறிய நடிகா் சூா்யாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்து இளைஞா் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநகர ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.