புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை உழவா் சந்தையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

கந்தா்வகோட்டை உழவா் சந்தையைச் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் செயல்படும் உழவா் சந்தைக்கு தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் நிலையில் வணிக வளாக கடைகள் கஜா புயலால் பெரும் சேதமடைந்தன. எனவே அந்தச் சேதங்களைச் சரி செய்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீண்டும் வழங்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT