துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு விவேகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவா்களின் பதாகை முன்னால் மெழுகுவா்த்தி ஏற்றிவைத்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினா்.