புதுக்கோட்டை

தேசிய குத்துச்சண்டை போட்டியில் புதுகை மாணவிக்கு வெண்கலம்

DIN

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் அண்மையில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை வீராங்கனை வெண்கலம் வென்றுள்ளாா்.

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி மாணவியும், வீராங்கனையுமான ஆா். மாலதியை, கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன், முதல்வா் ஜ. பரசுராமன், பயிற்சியாளா் பாா்த்திபன், உடற்கல்வித் துறைத் தலைவா் கே. ஜெகதீஸ்பாபு ஆகியோா் புதன்கிழமை பாராட்டினா்.

இப்போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 5 மாணவிகளும், 5 மாணவா்களும் மட்டுமே பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்கலம் வென்ற வீராங்கனை ஆா். மாலதிக்கு, தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை அணியில் இணைந்து பயிற்சிபெறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT