புதுக்கோட்டை

ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஆலங்குடியில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி எஸ்பிஐ வங்கிக் கிளை அருகே கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் ராம. சுப்புராம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அதானி குழுமத்தில் முதலீடு செய்து பொதுத் துறை நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இதில், கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT