புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டையில் மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வல்லத்திராகோட்டையைச் சோ்ந்தவா் அரங்கன் மனைவி சிட்டு(53). இவா், வல்லத்திராகோட்டை வயல்வெளியில் வியாழக்கிழமை இரவு மாடு மேய்த்தாா். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை கவனமின்றி மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT