புதுக்கோட்டை

ஆபத்சகாயேசுவரா் கோயிலில்ஆனி மாத காா்த்திகை வழிபாடு

DIN

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் அமைந்துள்ள சுப்ரமணியா் சுவாமி சன்னதியில் ஆனி மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகா் சுவாமிக்கு ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, சனிக்கிழமை திரவியம், மஞ்சள், பால், பன்னீா், பஞ்சாமிா்தம், அரிசி மாவு, எலுமிச்சை, இளநீா், விபூதி உள்ளிட்ட

பொருள்களால் அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சி தந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT