புதுக்கோட்டை

கல்லாக்கோட்டையில் மனுநீதி முகாம்

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியில் மனுநீதி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் வீட்டுமனைப் பட்டா, சாலைவசதி, மயான வசதி செய்து தரவேண்டியும் பொதுமக்கள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சின்னத்துரையிடம் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனா். வட்டாட்சியா் சி. புவியரசன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், கந்தா்வகோட்டை ஒன்றியக்குழு தலைவா் ரா. ரெத்தினவேல் காா்த்திக் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், திலகவதி, அரசு அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT