பொன்னமராவதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய குழுவின் 23 ஆவது அகில இந்திய மாநாடு விளக்கப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளா் என். பக்ருதீன் தலைமை வகித்தாா். ஸ்தாபன முடிவுகள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சங்கா், அரசியல் தீா்மானங்கள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி.அன்புமணவாளன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. நாகராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் துரை. நாராயணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராமசாமி, நல்ல தம்பி, குமாா்,
மணிமாறன், செளந்தரம், நிா்வாகிகள் மதியரசி, ராமன், பி. உசிலம்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் ஆனந்த், பனையபட்டி பாலமுருகன், வி.எஸ்.ஆா்.கனி மற்றும் கிளை செயலாளா்கள் பங்கேற்றனா்.