புதுக்கோட்டை

நாளை மின் நிறுத்தம்

DIN

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 4) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கே.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.

கொன்னையூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாபட்டி, கொன்னைப்பட்டி, ஆலவயல், வேந்தன்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி ஆலவயல், கண்டியாநத்தம்,தொட்டியம்பட்டி, அம்மன்குறிச்சி மற்றும் சுற்றுக்கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

விராலிமலையில் ஜூலை 5-இல் மின்நிறுத்தம்:

அண்ணாபண்னை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வயலோகம், மண்ணவேளாம்பட்டி,மாங்குடி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூா், புல்வயல், ஆரியூா், அகரபட்டி, பின்னங்குடி, விசலூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 5 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் ந. அக்கினிமுத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT