புதுக்கோட்டை

சிறப்பு ஒதுக்கீடு: எம்.பி.பி.எஸ் பயிலும் மேற்பனைக்காடு அரசுப் பள்ளி மாணவி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு அரசுப்பள்ளியில் பயின்ற மாணவிக்கு மாற்றுத்திறனாளி சிறப்பு ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஷம்ஷியா அப்ரின். இவா், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் எம்பிபிஎஸ் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியைத் தோ்வு செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT