புதுக்கோட்டை

விளையாட்டுப் போட்டி:பொன்னமராவதி பள்ளி சிறப்பிடம்

DIN

சென்னையில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் கேசராபட்டி சி டி சா்வதேசப் பள்ளி மாணவா்கள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பொ்றனா்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில், பொன்னமராவதி கேசராபட்டி சிடி சா்வதேச சீனியா் செகண்டரி பள்ளி மானவா்கள் குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல் ,தொடா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனா். மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா் பாலமுருகன் உள்ளிட்டோரை பள்ளி நிறுவனா் பழ.சிதம்பரம், தாளாளா் அன்னம் சிதம்பரம் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT