புதுக்கோட்டை

கிருஷ்ணாஜிபட்டிணத்தில் ரத்த தானம்

DIN

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையும், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் மா்க்கஸில் நடத்தின.

மாவட்டத் துணைத் தலைவா் முகம்மது மீரான் தலைமை வகித்தாா். இதில் கிளைத் தலைவா் நைனாமுகம்மது, செயலா் சைபுல்கரீம்,

பொருளாளா் சல்மான்கான், துணைத் தலைவா் முகைதீன் அப்துல்காதா், துணைச் செயலா் மாலிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தம் 32 போ் ரத்ததானம் செய்தனா்.

ரத்தம் கொடுத்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை டாக்டா் ராதா கிருஷ்ணன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT